ஸ்ரீவில்லிபுத்தூர் குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு : மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு : மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் குடியிருப்பு பகுதியில் உள்ள முட்புதரில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் மலைப்பாம்பை பிடித்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்