புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுவோம் - ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவிப்பு

புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுவோம் - ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவிப்பு
புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுவோம் - ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவிப்பு
x
டிசம்பர் 4ம் தேதி முதல், வேலைநிறுத்த போராட்டத்தை ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், வேலை பதிவு புத்தகத்தில
கையெழுத்திடாமல் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண பணிகளை, மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளனர். திருவாரூரில் நடைபெற்ற  அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின், இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்