கடலில் கால் நனைத்த மாற்றுத்திறனாளிகள்

கடலில் கால் நனைத்த மாற்றுத்திறனாளிகள்
கடலில் கால் நனைத்த  மாற்றுத்திறனாளிகள்
x
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், மாற்று திறனாளிகள் கடலில் கால் நனைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . நடிகை ராதிகா சரத்குமார் கொடியசைத்து துவக்கி வைக்க, தன்னார்வலர்கள் சக்கர நாற்காலிகளில் அமர வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அழைத்து சென்று கடற்கரையில் கால் நனைக்க செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், பாடகி ஏ.ஆர்.ரெஹானா, தொழிலதிபர் விஜிபி சந்தோசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்