வங்கிக் கணக்கில் புயல் நிவாரண தொகை - ஓ.எஸ். மணியன்

வங்கிக் கணக்கில் புயல் நிவாரண தொகை - ஓ.எஸ். மணியன்
வங்கிக் கணக்கில் புயல் நிவாரண தொகை - ஓ.எஸ். மணியன்
x
நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட157 கிராமங்களில் கணக்கெடுப்பு பணி முடிந்துவிட்டதாக,  அமைச்சர் ஓ.எஸ். மணியன்  தெரிவித்தார். நிவாரணத் தொகை அனுப்பும் பணியினை  அமைச்சர்கள்  ஆர்.பி. உதயகுமார், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன் ஆகியோர்  பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ. எஸ். மணியன், விரைவில் அனைவரது வங்கி கணக்கிலும் நிவாரண தொகை வரவு வைக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்