ஜெயலலிதா நினைவு தின ஊர்வலம் : அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
Next Story