பரோட்டா விலையால் வந்த வினை : சிறுவன் உட்பட 7 பேர் கைது

சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
பரோட்டா விலையால் வந்த வினை : சிறுவன் உட்பட 7 பேர் கைது
x
சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு உணவு சாப்பிட தாங்கள் பயணம் செய்த பேருந்தை நிறுத்தினார்கள். இரண்டு பரோட்டாக்கள் விலை 50 ரூபாய் என கடை ஊழியர் கூறியதால், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டலில் இருந்த நாற்காலிகளை வீசி எறிந்ததுடன்,  கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை தூக்கி ஊழியர்கள் மீது ஊற்ற அந்த இடமே களேபரமானது. இதை அறிந்த போலீசார், ஒரு சிறுவன் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்