ஜெயலலிதா நினைவுநாள் : டி.டி.வி.தினகரன் அழைப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 - வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5 ம் தேதி சென்னை - மெரீனா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் திரளுமாறு, தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதா நினைவுநாள் : டி.டி.வி.தினகரன் அழைப்பு
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 - வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5 ம் தேதி சென்னை - மெரீனா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் திரளுமாறு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 10 மணிக்கு, அண்ணாசாலையில் இருந்து மவுன ஊர்வலம் புறப்படும் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்