சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி: பரிசு வழங்கி, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு

சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி, நடைபெற்றது.
x
சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி, நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டன. ஒட்டப்பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர்

Next Story

மேலும் செய்திகள்