கிறிஸ்துமஸ் பண்டிகையை : பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை : பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்...
x
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது. முந்திரி பழங்கள், பாதாம் பருப்பு, உலர் திராட்சை, செர்ரி பழம், உலர் ஆரஞ்சு, உயர்தர ஒயின் மற்றும் பல தரப்பட்ட ஜாம் வகைகளை கொண்டு இந்த கேக் தயாரிக்கப்படுகிறது. இந்த கலவைகள் டிசம்பர் 20ஆம் தேதி பதப்படுத்தப்பட்டு கேக் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்