ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செயலி அறிமுகம் - சைலேந்திரபாபு, ரயில்வே ஏ.டி.ஜி.பி

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை தமிழக ரயில்வே போலீசார், தமிழக ரயில்வே கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் அறிமுகப்படுத்தினர்.
x
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய செயலியை தமிழக ரயில்வே போலீசார், தமிழக ரயில்வே கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் அறிமுகப்படுத்தினர். ரயிலில் பயணம் செய்யும் போது ஆபத்துக் காலங்களில் இந்த செயலியை பயன்படுத்தி தகவல் தெரிவித்தால், 2 நிமிடங்களில் ரயிலில் இருக்கும் காவலர் சம்பவ இடத்திற்கு வந்து உதவுவார் என்று நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திர பாபு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்