புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை பகுதிகளை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார். அப்போது மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பின்னர் நாகை வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2 - 3 நாட்களுக்குள் புயல் பாதிப்பு பகுதிகளில் நிலைமை சீராகும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்