மீலாது நபி விழா கொண்ட்டாட்டம் - நபிகள் குறித்து புகைப்பட கண்காட்சி
நெல்லை மேலப்பாளையத்தில் மிலாது நபி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
நெல்லை மேலப்பாளையத்தில் மிலாது நபி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிலம்பாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதமாக இடம்பெற்றிருந்த புகைப்பட கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Next Story