புயல் பாதிப்பு, சேதம் விவரம் குறித்து முதலமைச்சர் பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளார் - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 கோடி உடனடியாக அறிவிக்கப்பட்டது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் எமது செய்தியாளர் நடத்திய நேர்காணல்.

* மின்துறைக்கு ரூ. 200 கோடி, ரூ.25 கோடி ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கீடு

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.25 கோடி, பொதுப்பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

* சுகாதாரத்துறைக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* குடிநீர், நகராட்சி, பேரூராட்சிக்கு தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு

* நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா ரூ.5 கோடி

* திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு

* திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், தேனி தலா ரூ.1 கோடி நிதி

* இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை

* புயல் பாதிப்பில் இறந்த ஆடு, மாடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்