திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி
x
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் திருத்தணி, பொன்னேரி, பழவேற்காடு என பல பகுதிகளில் மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Next Story

மேலும் செய்திகள்