புற்றுநோய்க்கு ரத்தமின்றி, வலியின்றி நவீன சிகிச்சை அறிமுகம்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்க்கு புதுவிதமான கொரிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
x
உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயான, ‌புற்றுநோயை குணப்படுத்த, கொரியா நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் 'ஹைப்பர் தெர்மியா' என்ற சிகிச்சை முறை கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அது தற்போது, சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  c

Next Story

மேலும் செய்திகள்