கஜா புயல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்
x
இரண்டு லாரிகளில், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அனுப்பி வைத்தார். இதேபோல, மக்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை ஒப்படைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்