கஜா புயல் : சேதமதிப்பு குறித்த அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் - நாராயணசாமி

காரைக்கால் மாவட்ட சேத மதிப்பு குறித்து அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட சேத மதிப்பு குறித்து அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தெரிவித்துள்ளார்.மத்திய அரசு உடனடியாக இடைக்கால புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். பேரிடர் நிதி மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்