முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் - கவிஞர் வைரமுத்து, நன்கொடையாக வழங்கினார்...
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இயற்கையை விட மனிதன் சிறந்தவன் என்றும், கொடுப்பது மட்டும் தான் உயர்ந்த மனிதனின் சிறந்த குணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசு அதிகாரிகள் நேர்மையோடும் அக்கறையோடும் செயலாற்றுவதாக கூறிய அவர், தமிழக அரசு ஆற்றும் நற்பணிகளை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story