சீரமைப்பு பணியின் போது மின் விபத்து : காயமான ஊழியர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூரில் புயலில் சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
சீரமைப்பு பணியின் போது மின் விபத்து : காயமான ஊழியர் மருத்துவமனையில் அனுமதி
x
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூரில் புயலில் சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் ஊழியர் ஒருவர் காயம் அடைந்தனர். அங்கு ஆய்வு பணியில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்