குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கியதாக புகார்

திருவாரூரில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கியதாக புகார்
x
அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ், ராஜேந்திர பாலாஜி ஆகியோரிடம் இதுதொடர்பாக அவர்கள் புகார் அளித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்