குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கியதாக புகார்
திருவாரூரில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ், ராஜேந்திர பாலாஜி ஆகியோரிடம் இதுதொடர்பாக அவர்கள் புகார் அளித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
Next Story