எம்.பி. சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்.பி. சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை
x
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பணிபுரிந்த பெண்களுக்கு பாலியல் கொடுமை செய்ததாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இடைக்காலத் தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பானுமதி, இந்திரா பானர்ஜி கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியது

Next Story

மேலும் செய்திகள்