கஜா புயல் : "வேகமாக நடைபெற்று வருகிறது நிவாரண பணிகள்"- அமைச்சர் செல்லூர் ராஜூ

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கஜா புயல் : வேகமாக நடைபெற்று வருகிறது நிவாரண பணிகள்- அமைச்சர் செல்லூர் ராஜூ
x
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தங்கள் பணிகளில் குறைகளை சுட்டிக்காட்டினால் அதனை சரிசெய்ய தயாராக இருப்பதாக கூறிய அவர், தமது கைபேசி எண்ணையும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்