கஜா புயல் : உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகளின் எண்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரிகளின் செல்போன் எண்களை மாநில பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கஜா புயல் : உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகளின்  எண்கள்
x
புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்ய விரும்புவோர், 9443-6639-22 என்ற எண்ணில் வட்டாட்சியர் ராஜன் பாபுவையும், 9443-663164 என்ற எண்ணில் வட்டாட்சியர் சொக்கநாதனையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பகுதி மக்களுக்கு உதவ விரும்புவோர், 9655-5633-29 என்ற எண்ணில், வட்டாட்சியர் சுரேஷையும் தொடர்பு கொள்ளலாம்.இதேபோல, நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், 9442-1807-85 என்ற எண்ணில் மோகன் என்ற அதிகாரியையும் தொடர்பு கொள்ளலாம், புதுக்கோட்டையில் - 9443286197 என்ற எண்ணில் அதிகாரி தமிழ்மணியை தொடர்பு கொள்ளலாம்.எனவும் மாநில பேரிடர் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்