"காமராஜரும், கருணாநிதியும் அரசியல் பண்பாட்டை மதித்தார்கள்" - ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமது கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்..
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமது கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் ஜி.கே.எம் காலனியில் புதிதாக கட்டப்பட்ட நாடார் சமூக திருமண மண்டபத்தில் உள்ள காமராஜர் சிலையை திறந்து வைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின் காமராஜர், கருணாநிதி இடையே மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும் அவர்கள் அரசியல் பண்பாட்டை மதித்ததாக கூறினார்.
Next Story