தேர்தல் நேரத்தில் மட்டும் ஒன்று கூடுவதா? - பிரேமலதா விஜயகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் ஏதும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் ஒன்று கூடுவதா? - பிரேமலதா விஜயகாந்த்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் ஏதும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார். மன்னார்குடியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் சமயத்தில் ஒன்று கூடும் ஆளும் கட்சியினர், தற்போது வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்