நிமோனியா காய்ச்சலுக்கு தம்பதி பலி - நோய் மேலும் பரவாமல் தடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நிமோனியா காய்ச்சலுக்கு தம்பதி பலி - நோய் மேலும் பரவாமல் தடுக்க கோரிக்கை
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தம்பதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து, ஹரி- ரோஜா தம்பதியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பீதி அடைந்துள்ள பட்டு கிராம மக்கள், நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்