மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி : தமிழகம் முழுவதுமிலிருந்து 150 பேர் பங்கேற்பு

மாநில அளவிலான குத்துச்சண்டை தகுதி போட்டி சென்னையில் நடைபெற்றது.
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி : தமிழகம் முழுவதுமிலிருந்து 150 பேர் பங்கேற்பு
x
மாநில அளவிலான குத்துச்சண்டை தகுதி போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 116ஆண்கள் , 43 பெண்கள் பங்கேற்று  தகுதி சுற்று போட்டியில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் வீரர் , வீராங்கனணகள் தேசிய அளவில் தமிழகம் சார்பில் களமிறங்க உள்ளனர்.  இந்த தகதி போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்