"புயல் அடித்தது முதல் பச்சை குழந்தைக்கு பால் இல்லை"- புயலால் பாதிக்கப்பட்டவர்

கஜா புயலால்,வேளாங்கண்ணி சுற்றியுள்ள,கைகாட்டி, பி.ஆர்.புரம், பூவைத்தேடி உள்ளிட்ட எட்டு வீடுகளை இழந்து 8 கிராம மக்கள் தங்குவதற்கு முகாம்கள் இல்லை என புகார்..
புயல் அடித்தது முதல் பச்சை குழந்தைக்கு பால் இல்லை- புயலால் பாதிக்கப்பட்டவர்
x
கஜா புயலால்,  வேளாங்கண்ணி சுற்றியுள்ள,  கைகாட்டி, பி.ஆர்.புரம், பூவைத்தேடி உள்ளிட்ட எட்டு  கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கூலி தொழிலாளிகள் வீடு மற்றும் உடைமைகளை முற்றிலும் இழந்துள்ளனர். முகாம்களில் அவர்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையோரம் அமர்ந்து அவர்கள் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் கடும் குளிரில் சாலையோரம் படுத்துறங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்