கஜா புயல் மீட்பு பணி - களத்தில் இறங்கிய இளைஞர்கள்
கஜா புயலில் பேராவூரணி அலிவலம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு உள்ளிட்டோர் நேற்று சென்றனர். அவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்திய மக்கள், நிவாரணம் வழங்கக்கோரி முழக்கமிட்டனர். இந்நிலையில், அலிவலம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களே நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story