பட்டுக்கோட்டையில் கஜா புயலால் நீர் விநியோகம் பாதிப்பு

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கஜா புயல் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று நாட்களாக மக்கள் நீர் இல்லாமல் தவித்து வந்தனர்.
பட்டுக்கோட்டையில் கஜா புயலால் நீர் விநியோகம் பாதிப்பு
x
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கஜா புயல் பாதிப்பு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக மக்கள் நீர் இல்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள குளத்து நீரை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சில தன்னார்வலர்களும் ஆட்டோக்களில் நீரை எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்