தடைபட்டு போன குடிநீர், மின்வினியோகம் : சீர் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை மாவட்டத்தில், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைபட்டு போன குடிநீர், மின்வினியோகம் : சீர் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தஞ்சை மாவட்டத்தில், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில்  கஜா புயல்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் சாலையில் முதல்சேரியில் கிராம மக்கள் குடிநீர், மின்சார வினியோகத்தை சீர்செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்