கஜா புயல் - உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு ​ரூ.. 20 லட்சம் நிவாரணம்

கஜா புயல் காரணமாக, சிவகங்கை மற்றும் நெற்குப்பை பகுதியில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
கஜா புயல் - உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு ​ரூ.. 20 லட்சம் நிவாரணம்
x
கஜா புயல் காரணமாக, சிவகங்கை மற்றும் நெற்குப்பை பகுதியில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரண உதவி 6 லட்சம் ரூபாயையும் அவர் வழங்கினார்.  சிவகங்கை மாவட்டத்தில் தான் முதன் முதலாக கஜா புயல் நிவாரணம் நிதி வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்