கனமழை எதிரொலி - பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி - பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்
x
கஜா புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்த கனமழை காரணமாக அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்