கஜா புயல் பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கரையை கடந்த அதிராம்பட்டினம் பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு
x
சூறாவளி காற்றில் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து, விழுந்தன. பேரழிவை சந்தித்துள்ள அதிராம்பட்டினம் பகுதியை, அதிகாரிகள், ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்