வைகை கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
வைகை கரையோர மக்கள் தங்கள் உடமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். வைகை ஆற்றில் 12000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Next Story