போர்வெல்லில் இருந்து வினோத சப்தம் - அச்சத்தில் உறைந்த கிராமமக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசநேரி கிராமத்தில் புதிதாக போடப்பட்டுள்ள போர்வெல்லில் வினோதமான ஒலிகள் எழுந்துள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
போர்வெல்லில் இருந்து வினோத சப்தம் - அச்சத்தில் உறைந்த கிராமமக்கள்
x
முத்துகருப்பன் என்பவரது வீட்டின் அருகே 400 அடி ஆழத்தில், அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் இருந்து இந்த சப்தம் வருவதாக 
கூறப்படுகிறது. தினந்தோறும் வெவ்வேறு விதமான ஒலிகள் வருவதால், அந்த இடத்தை கடந்து செல்ல கிராமக்கள் அஞ்சுகின்றனர். தொல்லியல் துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்