எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு - தடை கோரி மனு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு - தடை கோரி மனு
x
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், அரசியல் லாபத்துக்காகவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு நினைவு வளைவு கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை சட்ட விதிகளை மீறி கட்டப்படும் அந்த வளைவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்