இன்னுமொரு சாதி ஆணவப் படுகொலை - இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேச அழைப்பு
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக அணி திரள்வோம் நீதி கேட்போம் என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகலூரைச் சேர்ந்த ஸ்வாதி, நந்தீஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, அவர் சமூக வலை தளத்தில், கருத்து பதிவிட்டுள்ளார். "இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை என்றும் 'வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று' எனப் போராடியவர்களே வாய் பேச முடிந்த நந்தீஸ் - சுவாதியைக் கொன்றவர்களுக்கு எதிராக திரள்வோம் வாருங்கள் நீதி கேட்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story