தமிழகத்திற்காக பிரார்த்திக்கிறேன் - சேவாக்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்காக பிரார்த்திப்பதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் சிலர் படகுகளுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story