மாணவர்கள் தொடங்கி வைத்த பேக்கரி கடை...

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகரின் மையப்பகுதியில் தனியார் பேக்கரி கடையின் கிளையை மாணவர்கள் திறந்து வைத்தனர்.
மாணவர்கள் தொடங்கி வைத்த பேக்கரி கடை...
x
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகரின் மையப்பகுதியில் தனியார் பேக்கரி கடையின் கிளையை மாணவர்கள் திறந்து வைத்தனர். ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்து, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றதால், அந்த மாணவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர். பேக்கரி நிறுவனத்தின் இந்த ஏற்பாடுக்கு அப்பகுதி மக்கள்  வரவேற்பு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்