மின் தடையை சரி செய்ய பணியாளர்கள் உள்ளனர் - தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு

'கஜா' புயலால் ஏற்படும் கனமழையின் போது, மின் கம்பங்கள் பழுதாகி மின் தடை ஏற்பட்டால், அதனை உடனடியாக சரி செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தடையை சரி செய்ய பணியாளர்கள் உள்ளனர் - தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு
x
'கஜா' புயலால் ஏற்படும் கனமழையின் போது, மின் கம்பங்கள் பழுதாகி மின் தடை ஏற்பட்டால், அதனை உடனடியாக சரி செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில், தேவைப்பட்டால் மற்ற மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்கள் அனுப்பப்படுவார்கள் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்