விபத்தில் மகள் பலி - விரக்தியில் தாய் விஷத்தை உண்டு பலி

தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜாராம், பவானியின் ஒரே மகள் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விபத்தில் மகள் பலி - விரக்தியில் தாய் விஷத்தை உண்டு பலி
x
விரக்தி அடைந்த மனநிலையில் இருந்த பவானி, தீபாவளி தினத்தன்று விஷத்தை குடித்துள்ளார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவானி உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்