விபத்தில் மகள் பலி - விரக்தியில் தாய் விஷத்தை உண்டு பலி
தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜாராம், பவானியின் ஒரே மகள் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விரக்தி அடைந்த மனநிலையில் இருந்த பவானி, தீபாவளி தினத்தன்று விஷத்தை குடித்துள்ளார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவானி உயிரிழந்தார்.
Next Story