பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு - வரும் 24- ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று காலையும், மாலையும் டிப்ளமோ தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .
பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு - வரும் 24- ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x
கஜா புயல் காரணமாக இத் தேர்வுகள், வரும் 24 ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்