யமஹா தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

ஆட்சியர் முன்னிலையில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை
யமஹா தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் யமஹா தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா முன்னிலையில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே சுமார் 6 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து 55 நாட்களாக நடைபெற்று வந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்