பொன்னேரி பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை
கஜா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, பழவேற்காடு, எண்ணூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Next Story