5-வது நாளாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தூத்துக்குடி மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
5-வது நாளாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
மீன்பிடி துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் திரேஸ்புரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் தொழிலுக்கு செல்லவில்லை. 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்