திருவாரூர் : சம்பா நாற்றுகளில் நடவுக்கு முன்பே கதிர்கள் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

திருவாரூர் அருகேயுள்ள பெரும்புகளூர் கிராமத்தில் விவசாயிகள் விட்ட சம்பா நாற்றுகள் நடவுக்கு முன்பே கதிர் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துளனர்.
திருவாரூர் : சம்பா நாற்றுகளில் நடவுக்கு முன்பே கதிர்கள் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி
x
திருவாரூர் அருகேயுள்ள பெரும்புகளூர் கிராமத்தில் விவசாயிகள் விட்ட சம்பா நாற்றுகள் நடவுக்கு முன்பே கதிர் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துளனர். இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கதிர் வந்த நெற்பயிருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தரமற்ற விதைகளை வழங்கிய கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்கு இழப்பினை பெற்றுத்தரவும் வலியுறுத்தி பெரும்புகளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்