கஜா புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
கஜா புயலை முன்னிட்டு, 13 கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கஜா புயலை முன்னிட்டு, 13 கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் சீரான அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசியல் லாபத்திற்காக தினகரன் அணியினர் அரசை விமர்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Next Story