கஜா புயல் எச்சரிக்கை : நடவடிக்கை தேவை - டிடிவி தினகரன்

கஜா புயல் எச்சரிக்கை : நடவடிக்கை தேவை - டிடிவி தினகரன்
கஜா புயல் எச்சரிக்கை : நடவடிக்கை தேவை - டிடிவி தினகரன்
x
கஜா புயலால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படாத வண்ணம் சிறப்பான முறையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான ரஜினிகாந்த் கருத்து பற்றி தமிழக மக்கள் தான்முடிவு செய்ய வேண்டும் என்றார். அடையாறு, பக்கிங்காம் கால்வாய்கள் சரியாக தூர்வாரவில்லை என பொதுப்பணித்துறைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்ததை சுட்டிக்காட்டிய அவர், கஜா புயலால் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



Next Story

மேலும் செய்திகள்