"கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கஜா புயல், முதலில் கடலூர் - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
கஜா புயல், முதலில், கடலூர் - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் திசை மாறி, கடலூர் -  சென்னை இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி வருகிற 15 ம் தேதி பகலில் கஜா புயல், கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்